Monday, September 15, 2008

கண்ணீர்

மலைகளில் அணை கட்ட தெரிந்தவனுக்கு
மனித கண்ணீர்க்கு அணை கட்ட தெரியாது
கரையாத மனதையும் கரைக்கும் சக்தி
கண்ணீர்க்கு உண்டு
கடலை விட இந்த கண்ணீர்க்கு மதிப்பு அதிகம்
ஆனால் கடலை விட அளவு குறையது
இந்த கடலுக்கு பொருளை கரைக்க தான் தெரியும்
மனதை கரைக்க தெரியாது
கடலுக்கு கரை கண்டவன் உண்டு ஆனால்
கண்ணீர்க்கு கரை கண்டவர் எவரும் இல்லை