மலைகளில் அணை கட்ட தெரிந்தவனுக்கு
மனித கண்ணீர்க்கு அணை கட்ட தெரியாது
கரையாத மனதையும் கரைக்கும் சக்தி
கண்ணீர்க்கு உண்டு
கடலை விட இந்த கண்ணீர்க்கு மதிப்பு அதிகம்
ஆனால் கடலை விட அளவு குறையது
இந்த கடலுக்கு பொருளை கரைக்க தான் தெரியும்
மனதை கரைக்க தெரியாது
கடலுக்கு கரை கண்டவன் உண்டு ஆனால்
கண்ணீர்க்கு கரை கண்டவர் எவரும் இல்லை
Monday, September 15, 2008
Subscribe to:
Posts (Atom)