Tuesday, September 23, 2008

அனாதை இல்லை


அப்பா அம்மா இல்லாதவன் மட்டும்
அனாதை இல்லை
நல்ல நண்பர் இல்லாதவனும்
அனாதை தான்.
நான் அனாதை இல்லை
நீ இருக்கும் வரை......

கண் இமை


கண்களுக்கு இமை காவல் என்று
யார் சொன்னது
அப்படி இப்படி அசைத்தால்
அவப்பேரு வாங்கி தந்தது"
"கண்ணடித்தான்" என்று

ஐ லவ் யூ


என்னவளே உன் சாயலில்
பெண்களை கண்டால்
என் இதயத்தை கட்டுப்படுத்த
போராடுகிறேன்
ஐ லவ் யூ சொல்ல
தூண்டுகிறதே