Monday, January 5, 2009

காதலும் கவிதையும் இல்லையென்றால்!!!!


காதலும் கவிதையும்
இல்லையென்றால்
இந்த பூமிப்பந்து என்றோ
வெறி பிடித்த
மனித மிருகங்களால்
சிதைக்க பட்டிருக்கும்.....