Thursday, October 30, 2008

அவஸ்தை


பெண்ணே
உன்னை நிலவோடு ஒப்பிட்டு பாத்தேன் .................
நீ அழகாய் இருப்பாய் என்பதற்காகவா ....இல்லை
அருகில் இருந்தால ...
அவஸ்தை எனக்கு தானே என்று..............