Saturday, November 22, 2008

துன்பம்



முன்பு இறந்தேன் - அவள் பிரிவில்..,.
மீண்டும் பிறந்தேன் - நட்பின் மடியில் ..,
வாழ்வை உனர்ந்தேன் - அண்ணையின் விழியில்..,
ஏனோ மீண்டும் இறக்கிறேன் - அவள் தந்த வலியில் !!!

நான் தவிக்கிறேன் !!!


அழகிய நந்தவனத்தில்..
அநாதையான பறவை - நான் !!!
சிறகுகள் எனக்கிருந்தும் ...
சிறகடிக்க தெரியாது
தவிக்கிறேன் ...

கருப்பு வானவில்


வானவில்லில்
கருப்பு நிறம் இல்லையாம்;
கருப்பு நிறத்தில் மட்டுமே
இரண்டு வானவில்லை காண்கிறேன்!?

அடியே -உன்
புருவங்களைத்தானடி சொல்கிறேன்!

தெரியவில்லை!!!!!!


உன்னை சந்திக்கும் வரை
உன்னை யார்யென்றே
தெரியாது

உன்னை சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு யாரையும்
தெரியவில்லை!!!!!!

சிறு வித்தியாசம் தான்....


சில பூக்கள் அவள் மேல் விழுந்தன..
சில பூக்கள் என் மேல் விழுந்தன....
ஒரு சிறு வித்தியாசம் தான்....

நான் கல்லறையில்...
அவள் மணவறையில்....

என் இதயம்


அமைதியாய்
என்னைக்கடந்து செல்கிறாய்....
அமர்க்களப்படுகிறது
என் இதயம்.........