Saturday, November 22, 2008
துன்பம்
முன்பு இறந்தேன் - அவள் பிரிவில்..,.
மீண்டும் பிறந்தேன் - நட்பின் மடியில் ..,
வாழ்வை உனர்ந்தேன் - அண்ணையின் விழியில்..,
ஏனோ மீண்டும் இறக்கிறேன் - அவள் தந்த வலியில் !!!
நான் தவிக்கிறேன் !!!
கருப்பு வானவில்
தெரியவில்லை!!!!!!
சிறு வித்தியாசம் தான்....
Subscribe to:
Posts (Atom)