Monday, December 22, 2008

இன்னோரு தாய்...!-- என் தலையணை!

என் அன்னைக்கு
அடுத்தபடியாக - என்னை
மடியில் தாங்கியவள்!
பல சமயம் - என்
கண்ணீரையும் ,கோபத்தையும்
சுமந்ததால் இவளும்
இன்னோரு தாய் தான்..!
- என் தலையணை!