
செதுக்கிய சிற்ப்பமாய் இறுந்தாலும் -
ஒதுக்க பட்ட கற்சிலை நான் ..,
கவிகள் பல எழுதினாலும் -
கிழிக்கப்பட்ட காகிதம் நான் ..,
-மனிதன் .
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .