Tuesday, November 4, 2008

உணர்வு


செதுக்கிய சிற்ப்பமாய் இறுந்தாலும் -
ஒதுக்க பட்ட கற்சிலை நான் ..,
கவிகள் பல எழுதினாலும் -
கிழிக்கப்பட்ட காகிதம் நான் ..,
-மனிதன் .