Friday, September 12, 2008

மழை

மழையை நேசித்தேன்
எனக்காக என்னுடன் அழுதபோது
அதே மழையை வெறுத்தேன்
உன் கண்களில் பார்த்த போது

வார்த்தைகளுக்கு வழி இல்லை ....
பாசத்திற்க்கு பஞ்சம் இல்லை.....
அன்புக்கு அணை இல்லை.....
ஆசைக்கு அளவு இல்லை....
என் சோகத்திட்க்கு குட இடம் இல்லை...
அன்பே என் அருகில் நீ இருந்தால்....

உறவுகள்

சில மறக்க முடியாத நினைவுகள்....
இது நம் உறவுகளால் இருக்கலாம்...
நண்பர்களால் இருக்கலாம்...
எதோ ஒரு வகையில் நம்மை தொடரும் உறவுகள்.....


உரிமை சொல்ல உறவுகள் இருந்தாலும்
உள்ளதை புரிந்து கொள்ள உன்னைபோல
ஒரு உயிர் நண்பர் போதும்