Saturday, September 27, 2008
ஒரு பதில் சொல்லு
நண்பனே
எனக்கு ஒரு பதில் சொல்லு
எப்படி நுழைந்தாய் என் இதயத்தில் ?
எவ்வழியே நீ புகுந்தாய்?
புல்லாங் குழலுக்குள் புகும் காற்ற ஆகவா ?
மலருக்குள் ஒளிந்திருக்கும் மணமாகவா?
உடலுக்குள் ஒளிந்திருக்கும் உயிராகவா ?
மேகத்தில் தவமிருக்கும் துளியாகவா ?
எவ்வாறு என்னுள் கலந்துள்ளாய்?
பதில் சொல்லுங்கள் நண்பா ....
எனக்கு நண்பனாக கிடைக்க
வெளிச்சம் வந்து வானம் விடிந்தாலும் !
மனதில் ஏனோ ஒரு வருத்தம் !
கனவுகள் யாவும் ஏன் கையில் இருந்தாளும்!
ஏன் எனக்கும் மட்டும் இந்த தடுமாற்றம்
வாழும் வாழ்கையில் ஒரு கேள்விகுறி !
பதில் தெரியாதா கேள்விகளில் !
மனம் தடுமாறும் நேரத்தில் !
இங்கே உன்னதனமான உன் நட்பு என்னும் பந்தத்தில்
நான் என்னை மறந்து கண்கள் மூடி கனவு காண !
என்ன வித்தை செய்தாய் நண்பனே !
நீஙகள் எனக்கு நண்பனாக கிடைக்க .......
என் அன்புத் தோழி!!!
Subscribe to:
Posts (Atom)