
அவ் வானம் அழுதால் -
மண்ணில் மழை பெய்யும் !!!
என் உயிரெ நீ அழுதால் -
மண்ணில் என் உயிர் மடியும் !!!
-நான் .
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .