
இருப்பிடங்கள் படைத்திட்ட
இறைவனுக்கு,
பிறப்பிடம் தந்திட
இயலவில்லை.
பெத்லகேம் இதயங்களுக்கு!
மன்னனும் விரும்பவில்லை
மாளிகையில் பிறந்திட;
அன்று
வாட்டும் குளிரிலே
மாட்டு தொழுவத்திலே
பிறந்திட்ட தேவன்
இன்று
நம் இதயங்களில்
பிறந்திடும் இந் நந்நாளே
கிறிஸ்துமஸ்!!
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!