
சில மணி நேரப் பொழுதில்
உன் கவலை எல்லாம் மறந்து
கல கலவெனச் சிரிக்கின்றாயே!
ம்ம்…!
இதுவே
நமது நட்புக்கு கிடைத்த
மாபெரும் வெற்றி!
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .