Monday, August 25, 2014

Sunmat Kavithai


Tuesday, April 29, 2014

Sun Kavithai


Friday, January 17, 2014

SUN Kavithai


Sunday, June 30, 2013

Friday, June 7, 2013

Anbu


sun

Friday, April 19, 2013

Friday, January 25, 2013

Tuesday, January 22, 2013

Sun



Saturday, January 19, 2013

Cute Smile :)



Tuesday, January 15, 2013

Saturday, January 12, 2013

Saturday, November 24, 2012

Saturday, May 5, 2012

Monday, April 30, 2012

Monday, September 13, 2010

Thursday, July 22, 2010

Wednesday, July 21, 2010

Wednesday, July 7, 2010

Wednesday, June 16, 2010

Wednesday, June 2, 2010

Saturday, May 29, 2010

Saturday, May 22, 2010

Tuesday, May 18, 2010

Sunday, April 25, 2010

இதயத்தின் சுகம் தெரியும்...



நீ நேசிக்கும் இதயத்தில்
பல ஆண்டுகள் வாழ்வதை விட
உன்னை நேசிக்கும் இதயத்தில்
சில நெடிகள் வாழ்ந்து பார்
இதயத்தின் சுகம் தெரியும்.

Thursday, April 22, 2010

உன் பின் தான் மனம் போகிறது...


ஆயிரம் பேர் வந்தாலும்
வேண்டாம் என்று விலகிப்
போகும் உன் பின் தான்
மனம் போகிறது.!!!

இது உன் பழக்க தோஷமா?....


அன்று அன்பாய்
இருந்த நீ
இன்று அமைதியாய்
மாறியதேன்...

இது உன் பழக்க தோஷமா?

இல்லை என்னுடன்
பழகிய வேஷமா?

Sunday, March 14, 2010

உன் புகைப்படத்தை


நீ
பார்க்காவிட்டாலும் பரவாயில்லை
என்றுதான்
தொடர்ந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
உன் புகைப்படத்தை

Monday, May 18, 2009

மனசெல்லாம்
புன்னாகுவதர்க்
காதல் உருவாகக் கூடாது.....,,,,

மனசெல்லாம்
“பூ”வாக்குவதற்காக
காதல் உருவாக வேண்டும்......!

Thursday, May 7, 2009

******அன்னை*****



உலகில் எத்தனையோ கடவுள்கள் இருந்தாலும்
உன்னை எனக்குத் தோழியாகத் தந்த
"உன் அன்னை" தான்
எனக்கு முதற்கடவுள்...

Monday, May 4, 2009

கர்வம்



உனக்கு பிடித்ததை
கொடுத்து உன்னிடத்தில்
பழக்கம் பிடிக்கலாமென்றால்
உனக்கு கர்வமெல்லவா பிடித்திருக்கிறது

Friday, May 1, 2009

நட்பு


அமைதியான இரவு..

சில்லேன்ற காற்று..

அலைகளின் தாளம்..

படகு மறைவில் காதல் ஜோடிகள்..

இருவர் மட்டும் வெட்டவெளில்..

அவன் தோளில் அவள் தலை சாய்ந்து

விசும்பி கொண்டு இருக்கிறாள்..

சமுகம் அவர்களை கேலி செய்தது

கள்ள காதல் என்று..

எத்தனை பேருக்கு புரியும் அவளின் கண்ணிர்

ஆழமான நட்பின் வெளிப்பாடு என்று??!!!

உலகத் தொழிலாளர்களுக்கு மேதின வாழ்த்துக்கள்


8 மணி நேர வேலைக்காக சிக்காகோவின் வீதிகளில்
தொழிலாளர்கள் சிந்திய ரத்தத்தின் நினைவாக
கொண்டாடப்படும்
உலகத் தொழிலாளர்கள் தினம் மே 1
அன்று
புரட்சிகர தலைவர்களின் பாதையில்
தமிழ்த் தேசிய விடுதலைக் காண அணிதிரள்வோம்..

உலகத் தொழிலாளர்களுக்கு மேதின வாழ்த்துக்கள் !
-----------------------------------------------------------

"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -

Friday, April 17, 2009

நான் ஊமை


உன்னுடன் பேச முடியாத நேரத்தில்
நினைத்து கொள்வேன்
நான் ஊமை என்று
ஏக்கத்தில்......

Tuesday, April 14, 2009

நிஜம் நிழலாகி!!!!


நிஜத்திற்க்கும் நிழலிற்க்கும்
வித்தியாசம் தெரியவில்லை – எனக்கு
காரணம் சிலசமயம் நிஜம் கூட
நிழலாகி போவதனால்...!

Monday, April 13, 2009

குழந்தையின் முத்தமே

சிவந்து சரியும்
கோப முகத்தையும்....,
கனத்து கதறும்
சோக மனதயும்.-மாற்றும் மருந்து
குழந்தையின் முத்தமே!!!!

Wednesday, April 1, 2009

முட்டிய வெடிப்பிது

இதயம் வெடித்த வடிவம்
இரு முகம்போல் தெரிகிறதே
கவிதை வடித்த விதமோ
பல கருத்தை தருகிறதே
முட்டாள் தினத்தில்-ஒரு
முத்தான கவிதை- தமிழ்
அடுக்கு வரிகளில் அமைந்ததன்றோ.