Saturday, September 20, 2008

ஆயிரம் கவிதை

அம்மா
*********
அன்பை பற்றி படிக்கும் போதெல்லாம்
கண்ணுக்கு தெரிவது
அம்மாவின் முகம் மட்டும்


மறந்து போனேன்
******************
ஒ நான் பார்வையற்றவன்
என்பதே மறந்து போனேன்
உன் பேரு தான்
வெளிச்சமோ

முதியோர் இல்ல‌ங்க‌ள்


சுமந்தவரும் கன‌ப்பதனால்
பெருகிக் கொண்டே போகின்றன‌
முதியோர் இல்ல‌ங்க‌ள்

முத‌ல் மொழி

கருவறையில் பயின்ற
முத‌ல் மொழி!!!!

தாய் ....