Thursday, March 19, 2009

மூக்குத்தி


அகமிட்ட காதலின்
முகமிட்டு காட்டுது
சிவந்திட்ட சிறுமூக்கின்
சின்ன மூக்குத்தி.

நேசிக்க மறுக்கிறாய்!!!


இறைவனை நேசிக்கின்ற உன்னால்
அவன் படைத்திட்ட என்னை
மட்டும் ஏன் நேசிக்க
மறுக்கிறாய்!!!!

பைத்தியம்


பெண்ணே !
சிரித்தது நீ தானே ?
நான் ஏன் பைத்தியம் ஆனேன் ?????????

தாலி


உன் தாலி கயிற்றில் தூக்குப் போட்டு தொங்கும்
உன் கனவுகளை தொட்டு விட்டு சொல்.
என்னை மறந்து விட்டாயா?

வாழ்க்கையை நேசி



வளைந்து நெளிந்து செல்லும் பாதையை
காட்டிலும் வலி தரும் வாழ்க்கையே - சிறந்தது
அதனால் "வாழ்க்கையை நேசி வலியை அல்ல ".

வண்ணத்துபூச்சி



விரித்து காட்டும்போது
எவ்வளவு அழகு ...
வண்ணத்துபூச்சி தன் சிறகை!!!! .