Friday, November 14, 2008

காதலில் மட்டுமே !!!


வாழும் போதே மரணமும்
மரணித்த பின்னும் வாழ்வதும்
காதலில் மட்டுமே
சாத்தியப்படுகின்றன......

வறுமை !!!


வறுமை -அந்த சிறுவன்
நேற்று மட்டும் அதிக நேரம் படித்தான்.
”பரிட்சை” நெருங்குவதால் அல்ல,
நேற்று ”பௌர்ணமி” என்பதால்.