Sunday, January 18, 2009

தோட்டத்தில் மொட்டுக்ளாய்!!!!!!!!!!!!


என் நினைவு என்னும் தோட்டத்தில்
மொட்டுக்ளாய் காத்துகிடக்கின்றன
என் கவிதைகள்
உன் வாசிப்பில் மலர்வேன் என்று....