
என் நினைவு என்னும் தோட்டத்தில்
மொட்டுக்ளாய் காத்துகிடக்கின்றன
என் கவிதைகள்
உன் வாசிப்பில் மலர்வேன் என்று....
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .