Sunday, January 4, 2009

கவிதை நினைக்கும் போது!!!!!!!!!!!!


கண்களை முடிக்கொண்டு
கவிதை பற்றி நினைக்கும் போது…
கண்முன் வருவது கவிதையல்ல….
உன் முகம் தான்…