
"இன்றைய குண்டுவெடிப்பு
சேதம் குறைவுதான்
ஒரே ஒரு பெண் மட்டும் இறந்தாள்"
அலட்சியமாய் சொல்லும்
அரசாங்கத்திற்குத் தெரியுமா?
பிணத்தின் முன்
கதறிக்கொண்டிருக்கும்
குழந்தையின் துயரம்
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .