Friday, September 26, 2008

பேனா


அன்பே !!!!
உன் பேரை கூட எழுத வில்லை !!!!
உன்னை பேனா முள் குத்திவிடும் என்பதால் !!!!!

வாடிகின்றோம்


பூக்களுக்கும் எங்களுக்கும்
ஒரே வித்தியாசம் தான்
பூக்கள் மலர்ந்தால் வாடுகிறது
நாங்கள் மணம் ஆகாமல்
வாடிகின்றோம்