Tuesday, October 14, 2008

சிலந்தி


மூலையில் முடங்கி கிடந்தால்
சிலந்தி கூட சிறையிடும்
முயன்று எழுந்தால்
சிகரம் கூட வழி விடும்
வெட்கம் என்ன உனக்கு
வெற்றி தான் உன் இலக்கு
வசந்தம் கூட வறட்சி தரும்
மனிதனை பார்த்து
கல்வி மட்டும் கை கொடுக்கும்
மனிதனை ஏற்று