
மூலையில் முடங்கி கிடந்தால்
சிலந்தி கூட சிறையிடும்
முயன்று எழுந்தால்
சிகரம் கூட வழி விடும்
வெட்கம் என்ன உனக்கு
வெற்றி தான் உன் இலக்கு
வசந்தம் கூட வறட்சி தரும்
மனிதனை பார்த்து
கல்வி மட்டும் கை கொடுக்கும்
மனிதனை ஏற்று
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .