Friday, May 1, 2009
நட்பு
அமைதியான இரவு..
சில்லேன்ற காற்று..
அலைகளின் தாளம்..
படகு மறைவில் காதல் ஜோடிகள்..
இருவர் மட்டும் வெட்டவெளில்..
அவன் தோளில் அவள் தலை சாய்ந்து
விசும்பி கொண்டு இருக்கிறாள்..
சமுகம் அவர்களை கேலி செய்தது
கள்ள காதல் என்று..
எத்தனை பேருக்கு புரியும் அவளின் கண்ணிர்
ஆழமான நட்பின் வெளிப்பாடு என்று??!!!
உலகத் தொழிலாளர்களுக்கு மேதின வாழ்த்துக்கள்
8 மணி நேர வேலைக்காக சிக்காகோவின் வீதிகளில்
தொழிலாளர்கள் சிந்திய ரத்தத்தின் நினைவாக
கொண்டாடப்படும்
உலகத் தொழிலாளர்கள் தினம் மே 1
அன்று
புரட்சிகர தலைவர்களின் பாதையில்
தமிழ்த் தேசிய விடுதலைக் காண அணிதிரள்வோம்..
உலகத் தொழிலாளர்களுக்கு மேதின வாழ்த்துக்கள் !
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
Subscribe to:
Posts (Atom)