
இரு முகம்போல் தெரிகிறதே
கவிதை வடித்த விதமோ
பல கருத்தை தருகிறதே
முட்டாள் தினத்தில்-ஒரு
முத்தான கவிதை- தமிழ்
அடுக்கு வரிகளில் அமைந்ததன்றோ.
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .
No comments:
Post a Comment