Wednesday, April 1, 2009

முட்டிய வெடிப்பிது

இதயம் வெடித்த வடிவம்
இரு முகம்போல் தெரிகிறதே
கவிதை வடித்த விதமோ
பல கருத்தை தருகிறதே
முட்டாள் தினத்தில்-ஒரு
முத்தான கவிதை- தமிழ்
அடுக்கு வரிகளில் அமைந்ததன்றோ.

No comments: