Saturday, September 27, 2008

ஒரு பதில் சொல்லு


நண்பனே
எனக்கு ஒரு பதில் சொல்லு
எப்படி நுழைந்தாய் என் இதயத்தில் ?
எவ்வழியே நீ புகுந்தாய்?
புல்லாங் குழலுக்குள் புகும் காற்ற ஆகவா ?
மலருக்குள் ஒளிந்திருக்கும் மணமாகவா?
உடலுக்குள் ஒளிந்திருக்கும் உயிராகவா ?
மேகத்தில் தவமிருக்கும் துளியாகவா ?
எவ்வாறு என்னுள் கலந்துள்ளாய்?
பதில் சொல்லுங்கள் நண்பா ....

No comments: