Wednesday, September 24, 2008

ஊமை


ஊமை
-----------------
உன் மௌனங்கள் தான் ,
என்னை பேச்சாளனாக்கியது.!

என்ன பயன்.?

உன் அருகில் வருகையில்,
ஊமையாகி விடுகிறேனே.............



ஊமையாக்கி விட்டாய்....!
*****************************
ஓரே வார்த்தையில்
என்னை ஊமையாக்கி விட்டாய்....
உன்னிடம்
பேசவில்லை என்று...!

No comments: