
வாழ்க்கையின் ஓட்டத்தினிலே ....
பயணப்பட்டேன் நானும் ...
பயன் பெறலாம் என்று...அந்த
பயன் சுவையாக இருக்குமென்று நினைத்தேன்...ஆனால்
சுமையாக அமைந்து விட்டதே ......வறுமை காரணமானதாலா?
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .
No comments:
Post a Comment