Wednesday, September 17, 2008

வறுமை


வாழ்க்கையின் ஓட்டத்தினிலே ....
பயணப்பட்டேன் நானும் ...
பயன் பெறலாம் என்று...அந்த
பயன் சுவையாக இருக்குமென்று நினைத்தேன்...ஆனால்
சுமையாக அமைந்து விட்டதே ......வறுமை காரணமானதாலா?

No comments: