
கண்களுக்கு இமை காவல் என்று
யார் சொன்னது
அப்படி இப்படி அசைத்தால்
அவப்பேரு வாங்கி தந்தது"
"கண்ணடித்தான்" என்று
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .
No comments:
Post a Comment