Tuesday, September 23, 2008

கண் இமை


கண்களுக்கு இமை காவல் என்று
யார் சொன்னது
அப்படி இப்படி அசைத்தால்
அவப்பேரு வாங்கி தந்தது"
"கண்ணடித்தான்" என்று

No comments: