Friday, September 12, 2008

மழை

மழையை நேசித்தேன்
எனக்காக என்னுடன் அழுதபோது
அதே மழையை வெறுத்தேன்
உன் கண்களில் பார்த்த போது

வார்த்தைகளுக்கு வழி இல்லை ....
பாசத்திற்க்கு பஞ்சம் இல்லை.....
அன்புக்கு அணை இல்லை.....
ஆசைக்கு அளவு இல்லை....
என் சோகத்திட்க்கு குட இடம் இல்லை...
அன்பே என் அருகில் நீ இருந்தால்....

No comments: