
உள்ளம் பட பட என்று திண்டாட
கண்கள் ஒன்றோடு ஓன்று பேசிக்கொள்ளா
அவன் விரல்கள் கூந்தலில் தொலைய
வெக்கத்தாள் அவள் கண்கள் மூடி கொள்ள
அவர்களது இதயங்கள் உறவாட
உதடுகள் மெய்மறந்து உரச
காதல் . . . .
உள்ளங்கலை பறிமாரிக்கொண்டது
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .
No comments:
Post a Comment