Tuesday, October 21, 2008

காதல் முத்தம்


உள்ளம் பட பட என்று திண்டாட
கண்கள் ஒன்றோடு ஓன்று பேசிக்கொள்ளா

அவன் விரல்கள் கூந்தலில் தொலைய
வெக்கத்தாள் அவள் கண்கள் மூடி கொள்ள

அவர்களது இதயங்கள் உறவாட
உதடுகள் மெய்மறந்து உரச

காதல் . . . .
உள்ளங்கலை பறிமாரிக்கொண்டது

No comments: