
கடல் அலையிடம் சொல்லிவிட்டேன்.....
தோல்வியினால் மௌனமாய்
உன்னை பார்த்து
கொண்டிருப்பவர்களிடம் சொல்.
கரையை கடக்க
தினமும் முயற்சிகொள்......
என்னை போல,
தோல்வியை கண்டு
தோற்றுவிடாதேயென்று.....
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .
No comments:
Post a Comment