பிரிந்தபோது வாராத கண்ணீர்
மூன்று வருடம் காதலித்து
முற்றத்தில் விட்டவள்
உன்னால் வருவது மட்டும்
ஏனடி பெண்ணே..?

தாய்க்குப்பின் தாரமன்றோ
தாய் என்று வெறுப்பாள் -எனை
தைரியம் கொண்டதனால் - இன்று
காதலிக்குப்பின் தாய்..!!!
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .
No comments:
Post a Comment