
முன்பு இறந்தேன் - அவள் பிரிவில்..,.
மீண்டும் பிறந்தேன் - நட்பின் மடியில் ..,
வாழ்வை உனர்ந்தேன் - அண்ணையின் விழியில்..,
ஏனோ மீண்டும் இறக்கிறேன் - அவள் தந்த வலியில் !!!
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .
No comments:
Post a Comment