Saturday, September 20, 2008

ஆயிரம் கவிதை

அம்மா
*********
அன்பை பற்றி படிக்கும் போதெல்லாம்
கண்ணுக்கு தெரிவது
அம்மாவின் முகம் மட்டும்


மறந்து போனேன்
******************
ஒ நான் பார்வையற்றவன்
என்பதே மறந்து போனேன்
உன் பேரு தான்
வெளிச்சமோ

No comments: