
உன் காதுகளும்
கதை சொல்லுமோ?
காதணிகள்
தலையசைக்கின்றனவே!
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .
1 comment:
kavithai padaitha aaviyur anbare... anaithilum rasanai, anbikiniya rasanai, ithanai ilam vayathil ethanai yosanai than unakku...... vaalthugaludan MKKSundar, Varichiyur, Madurai.
Post a Comment