
நீ என்ன மழை மேகமா
உன்னுள் சிதறி கிடக்கின்ற
தண்ணீர் துளிகளை
ஒன்றாக்கி மழை தருவது போல்
என்னுள் சிதறிக்கிடந்த
வார்த்தைகளை ஒன்றாக்கி
கவிதை தந்தாயே......
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .
No comments:
Post a Comment