
நான் பார்த்த முதல் உலகம்
உன் கருவறை
நான் சுவாசித்த
முதல் மூச்சு உன் சுவாசம்
நான் உணர்ந்த
முதல் உணர்வு உன் முத்தம்
நான் கேட்ட
முதல் கவிதை உன் தாலாட்டு
நான் கண்ட முதல் தெய்வம்
என் அன்னை நீ
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .
No comments:
Post a Comment