Monday, September 22, 2008

அம்மா


நான் பார்த்த முதல் உலகம்
உன் கருவறை

நான் சுவாசித்த
முதல் மூச்சு உன் சுவாசம்

நான் உணர்ந்த
முதல் உணர்வு உன் முத்தம்

நான் கேட்ட
முதல் கவிதை உன் தாலாட்டு



நான் கண்ட முதல் தெய்வம்

என் அன்னை நீ

No comments: