Monday, September 29, 2008

பொறாமைபடாதே!!!!! சிந்தித்து பார் !!!!


அன்று சைக்களில் சென்றவன்
இன்று காரில் செல்கிறேன் என்று
பொறாமைபடாதே!!!
அவனுடன் அவன் உழைப்பும்
பயணம் செய்கிறது
என்பதை சிந்தித்து பார்!!!

No comments: