Monday, September 29, 2008

காயபடுத்துவாள்!!! மருந்திடுவாள்!!


வார்த்தைகளால் காயபடுத்துவாள்
பார்வைகளால் மருந்திடுவாள்
மருந்துக்கு ஆசைபட்டு
காயப்பட்டு கொண்டு இருக்கிறேன் நான்..........

No comments: