
பொதுநலமாய் வாழ்ந்த நான்…
உன்னை நேசித்த பின்
முழு சுயநலவாதியாகி விட்டேன்…
நீ சுவாசிக்கும் மூச்சுக் காற்றும்
எனக்குதான் எனக்கு மட்டும்தான்
வேண்டுமென்று…
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .
No comments:
Post a Comment