Wednesday, October 15, 2008

சுயநலவாதி


பொதுநலமாய் வாழ்ந்த நான்…
உன்னை நேசித்த பின்
முழு சுயநலவாதியாகி விட்டேன்…
நீ சுவாசிக்கும் மூச்சுக் காற்றும்
எனக்குதான் எனக்கு மட்டும்தான்
வேண்டுமென்று…

No comments: