Wednesday, October 15, 2008

ஊடல்...



சின்ன சின்ன சண்டைகாக
நீ என்னை ஆயிரம்
முறைகாயப்படுத்துகிறாய்...

உண்மையை தெரியாமலே,
என்னுள் இருப்பது
நீ என்பதை அறியாமல்...

எப்பொழுது நீ
என்னை புரிந்துக்கொள்வாய்...
எனக்கு எல்லாமே நீதான்யென்று....

No comments: