
சின்ன சின்ன சண்டைகாக
நீ என்னை ஆயிரம்
முறைகாயப்படுத்துகிறாய்...
உண்மையை தெரியாமலே,
என்னுள் இருப்பது
நீ என்பதை அறியாமல்...
எப்பொழுது நீ
என்னை புரிந்துக்கொள்வாய்...
எனக்கு எல்லாமே நீதான்யென்று....
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .
No comments:
Post a Comment