Monday, September 22, 2008

இதயத்தை தேடி...


நேற்று வரை நான் உன்னை
தேடி தான் அலைந்தேன்..
கடைசியில் தான் தெரிந்து..
என்னுடைய தேடல் உன்னை பற்றி அல்ல..
என் இதயத்தை தேடி....

தேடல் என்ற வார்த்தையே
எனக்கு தேவாரமாக
போய்விட்டது உன்னால்...

No comments: