நட்பு என்பது,
கல்லுக்குள் இருக்கும் சிற்பம் போல,
உணர்ந்தவர்க்கு அது உயிர் உள்ள சிற்பம்,
உணராதவற்கு அது வெறும் கல்
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .
No comments:
Post a Comment