Tuesday, September 2, 2008

மீண்டும் பிறப்பேன் !

“வறுமை தானாகவே மாறும் என்பது
பழைய பொய்.
ஒரு சமூக மாற்றத்தின் மூலமே நிகழும்
என்பதே மெய்.” - மாவீரன் பகத்சிங்

“” அன்பு காட்டுவதாய் நடிக்காதே
அதற்காக அன்பை ஏளனப்படுத்தாதே …
எல்லா விரோதங்களுக்கும்
ஏமாற்றல்களுக்கும்
அப்பால் அன்பு ..”

நண்பர்களே நீ நீயாக இரு !
உலகம் அழகானது அதை ரசி!

No comments: