Tuesday, September 2, 2008

காதலித்துப்பார்

உன்னை சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்
உலகம் அர்த்தப்படும்
ராத்திரியின் நீளம்
விளங்கும்

உனக்கும்
கவிதை வரும்

கையெழுத்து
அழகாகும்

தபால்காரன்
தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்

கண் இரண்டும்
ஒளி கொள்ளும்

காதலித்துப்பார்

2 comments:

Anonymous said...

Hi Prabhu,
kavithai superb!

புதியவன் said...

HAiiiiiiiiiiiiii
Prabu sir nice kavithai ITHU VAIRAMUTHU SIR Eppavoo eluthivittarrr....