
வளைந்து நெளிந்து செல்லும் பாதையை
காட்டிலும் வலி தரும் வாழ்க்கையே - சிறந்தது
அதனால் "வாழ்க்கையை நேசி வலியை அல்ல ".
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .
No comments:
Post a Comment