Thursday, September 18, 2008

கனவுலகம்

அந்த வானம்
வேதனை கலந்த மூடுபனியில்
முக்காடிட்டுக் கொண்டிருக்கிறது

அந்த வேதனைத் தீயில் தான்
என் கவிதைகள் எழுகின்றன
அதுவே என் கனவுலகம் !

No comments: