Thursday, September 18, 2008

நீ கண்ணாடி

ஆடியில்தான் தேர் வீதிக்கு வருமென்று
அறியாமல் சொன்னால் அம்மா
நீ என் வீதியை தினமும் கடப்பதை அறியாமல் !!!

வாய் ஓயாமல் பேசும் பெண்கள்
வாயாடி என்றால் ….
நீ கண்ணாடி !!!

No comments: