Thursday, September 18, 2008

என் கவிதைகள்!

நீ சிந்தும் வெட்கத்தை
சேலையென உடுத்திக் கொள்கின்றன
என் கவிதைகள்!

உன்னோடு நான் இருக்கையில்
உலகின் பரப்பளவு
சில சதுர அடிகள்

விரலசைத்து நீ பேசும்போது
காற்று ஓர் வீணை!

1 comment:

Unknown said...

NICE MR.PRABU I LIKE THIS KAVITHAI.

SILARUKU THAN KAVITHAI EZHUTHUM SINTHANAI UNDU. UN KAVITHAI YIN RASIGAIYAGA YETRUKOL.

DEVI