
என் கன்னத்தை அடிக்கடி
தொட்டு பார்க்க உனக்கு மட்டும்
ஏன் இத்தனை ஆர்வம்
என் கண்ணீர் துளியே!!!!!!
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .
1 comment:
this kavithy express a lot of emotions..........
i luv it bcoz i think it suits me
Post a Comment