Monday, September 1, 2008

இனிய நாளாக

நண்பா நாட்கள் செல்ல செல்ல நம் பயணங்களும் செல்லவே
நம் கடக்க பாதைகளும் ! நம்மை மீறி செல்லுகின்றது

" கடக்கும் ஒவ்வொரு நொடிகளும்
நம்மை பற்றி பேசவேண்டும் !..

நண்பரே !...

ஆகையால் நாம் வாழும் வாழ்க்கைக்கு

ஒரு அர்த்தம் வேண்டும்
இப்படித்தான் வாழவேண்டும்
என்று வாழாமல் நாம் நம் வாழ்வதற்கு

ஏற்ப சூழ்நிலையை உருவாக்குவோம்

*****என் அன்பு நண்பருக்கு மாலை வணக்கம் ****
இந்நாள் இனிய நாளாக தங்களை வாழ்த்துகிறேன்

No comments: